பழிவாங்க வேண்டும் அவள் செய்ததை விட பல மடங்கு அதிகமான வலியை அவளுக்கு கொடுக்க வேண்டும். அவள் கற்பனை கூட செய்திடாத அளவு அவளை வதைக்க வேண்டும் என்கின்ற கொடூரமான எண்ணத்துடன் தான் ஆதித் வர்ஷாவை மிரட்டி திருமணம் செய்து கொண்டான்.
ஏன் இப்பொழுதும் வர்ஷாவை வெட்டி போடும் அளவிற்கான ஆத்திரம் அவன் மனதிற்குள் இருக்கத்தான் செய்கின்றது. இருந்தும் அவளது விழிகளும் அதில் இருக்கும் வெகுளித்தனமும், அவளின் கண்ணீரும் அவள் மீது...
ஏன் இப்பொழுதும் வர்ஷாவை வெட்டி போடும் அளவிற்கான ஆத்திரம் அவன் மனதிற்குள் இருக்கத்தான் செய்கின்றது. இருந்தும் அவளது விழிகளும் அதில் இருக்கும் வெகுளித்தனமும், அவளின் கண்ணீரும் அவள் மீது...
Read more